editor 2

5909 Articles

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்.பல்கலை மாணவன் கைது!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் ஒருவர் போதைப்பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று…

இலங்கையில் மீண்டும் மின் தடை?!

இலங்கையில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை…

தமிழ் எம்பிக்களை அவசரமாக சந்திக்கிறார் ஜனாதிபதி!

வரவு - செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில், அன்று பிற்பகல் 3 மணிக்கு…

நெதர்லாந்து நிதியில் யாழ்ப்பாணத்துக்கு நதி!

வடக்குக்கு நீர் வழங்குவதில் கவனம் செலுத்தி யாழ்ப்பாணத்துக்கு நதி ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி…

யாழில் வீதியில் பயணித்த பெண்ணை அச்சுறுத்திக் கொள்ளை!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் தனிமையில் சென்ற பெண்ணைத் தாக்கி அவரிடம் இருந்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த…

வற் வரி அதிகரிப்புக்கு உட்படாத பொருட்கள் விபரம் வெளியாகியது!

கோதுமை மற்றும் கோதுமை மா, குழந்தை பால்மா, அரிசி, அரிசி மாவு மற்றும் பாண் ஆகியவை பெறுமதி சேர் வரி அதிகரிப்புக்கு உட்படாது என…

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கைதிகள் ஐம்பது பேர் தப்பிச் சென்றனர்!

கந்தக்காடு புனர்வாழ்வு நலன்புரி முகாமிலிருந்து கைதிகள் ஐம்பதற்கு மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களில் 15 பேர் வரையில் பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

யாழ்.பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் ரிஐடி விசாரணை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய…

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்பும் நிறைவேறியது!

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் விவாதமின்றி நிறைவேறியது. பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 57…

மாணவர்கள், இளைஞர்களுக்கு யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் விநியோகிக்கும் நபர் சிக்கினார்!

யாழ். நகரில் 3 கிலோ நிறையுடைய மாவா போதைப்பொருளுடன் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டார். பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு குறித்த சந்தேகநபர்…

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட யாழ்.இளைஞர் கைது!

போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் புறப்படும்…

வற் வரி திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேறியது!

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வற் வரி எனப்படும் பெறுமதி சேர் வரி தொடர்பிலான வாக்கெடுப்பு இன்று…

இன்று அடிக்கடி மழை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென இலங்கையின் சிரேஷ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இன்றைய வானிலை…

இலங்கை வந்துள்ள உலக தமிழர் பேரவை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல – ஆறு அமைப்புக்கள் அறிக்கை!

இலங்கை வந்துள்ள உலக தமிழர் பேரவையை சேர்ந்த பிரதிநிதிகள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களில் பெரும்பான்மையினரை பிரதி நிதித்துவம் செய்யவில்லை. அத்துடன், அவர்களின் கருத்துகள்…

இலங்கைக்கான இந்திய தூதுவராக மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜா பொறுப்பேற்கிறார்!

இலங்கைக்கான இந்திய தூதுவராக மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜா இந்த வார இறுதியில் பணியை பொறுப்பேற்கவுள்ளார். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து இந்தியாவின் செல்வாக்கு…