editor 2

5713 Articles

ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்கின்றது அரசு! – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கான ஊழியர் சேமலாப நிதியத்திலேயே (ஈ.பி.எஃப்.) பிரதானமாக இலங்கை அரசு கைவைத்துள்ளது. உள்நாட்டு கடனின் பெரும் பகுதியை அண்ணளவாக 93 சதவீதத்தை…

பளு தூக்கும் போட்டியில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த புஷாந்தன்!

ஹொங்ஹொங்கில் நடைபெற்ற ஆசியா பசுபிக் ஆபிரிக்கா பளு தூக்கும் போட்டியில் இலங்கை சார்பாகக் கலந்துகொண்ட சற்குணராசா புஷாந்தன் ஸ்குவாட் முறையில் 325 கிலோவைத் தூக்கி…

முன்னைய உள்ளூராட்சி சபைகள் மீண்டும் செயற்பாட்டிற்கு வருகின்றன?

கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் செயற்பட வைப்பதற்கான அதிகாரத்தை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவின் தனிப்பட்ட பிரேரணை,…

வவுனியாவில் எரிந்த நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியா, காத்தார்சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

இலங்கைக் கவிஞர் தீபச்செல்வன் அமெரிக்கா செல்ல விசா மறுப்பு!

அமெரிக்காவில் நடைபெறும் இலக்கிய மாநாட்டுக்குச் செல்வதற்காக விண்ணப்பித்திருந்த இலங்கைக் கவிஞர் தீபச்செல்வனுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.  இரண்டு முறை விண்ணப்பித்திருந்தும் அமெரிக்கத் தூதரகம் தனக்கு விசா…

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போதே…

பஸ் மோதி பொலிஸ் பரிசோதகர் பலி!

வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹோமாகம பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பிரதான பரிசோதகர் இன்று (28) காலை…

வங்கி விடுமுறை குறித்து அச்சம் வேண்டாம்! – அகிலவிராஜ் தெரிவிப்பு

மக்களின் வைப்புத் தொகையில் எவரும் கைவைக்க முடியாது என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய…

ஐஸ் போதைப்பொருள் நுகர்ந்த இளைஞர் சாவு!

யாழ்ப்பாணத்தில் அதிகளவான ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பைச் சேர்ந்த குறித்த இளைஞர் ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த நிலையில் அவருக்கு நெஞ்சு…

பொத்துவிலில் ஓட்டோ சாரதிகள் ஆர்ப்பாட்டம்!

சுற்றுலாத்துறைக்குப் புகழ்பெற்ற பிரதேசமான பொத்துவில் - அறுகம்பை பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் நீர்ச் சறுக்கல் படகுகளை ஏற்றிச் செல்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று…

துப்பாக்கி வெடித்ததில் 14 வயது சிறுவன் சாவு! – மூவர் கைது

துப்பாக்கி வெடித்ததில் 14 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வாகரை காட்டுப் பகுதியில்  நேற்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த…

தொட்டிலில் கழுத்து இறுகி 9 வயது சிறுவன் மரணம்! – நாவலப்பிட்டியில் சோகம்

 தொட்டிலில் கழுத்து இறுகி 9 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் நாவலபிட்டி, மொன்றிகிறிஸ்ரோ தோட்டத்தில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றுள்ளது.…

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் சாவு!

மட்டக்களப்பு மாவட்டம், ஓட்டமாவடி மேற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட காவத்தமுனையில் மீனவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். காவத்தமுனையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 54…

துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலில் கிளிநொச்சியில் ஒருவர் காயம்!

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் கார் ஒன்றை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தாக்குதலில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த நபர் காரில் பயணித்துக்கொண்டிருந்த போது, மோட்டார்…

தீர்வு காணத் தமிழ்க் கட்சிகள் ஓரணியாக வரவேண்டும்! – ரணில் அழைப்பு

"அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிக்கவும் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும். முக்கியமாக, தமிழ்க் கட்சிகள் தனித்தனியாகப் பிரிந்து நிற்காமல்…