editor 2

5713 Articles

பிரான்ஸில் உரையாற்ற ரணிலுக்கு அழைப்பு!

புதிய பூகோள நிதியுதவி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார்.

அரசிலிருந்து வெளியேறுவோம்! – சனத் நிஷாந்த பகிரங்க எச்சரிக்கை

"ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லாவிட்டால் அரசில் இருந்து வெளியேறுவது பற்றி சிந்திக்க நேரிடும்."

முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்து! யாழில் முன்பள்ளிச் சிறார்கள் 11 பேர் காயம்!

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை - உதயபுரம் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று கவிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் சிக்கிய முன்பள்ளி சிறுவர்கள் 11பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரச பங்காளிக் கட்சிகளுடன் ரணில் இன்று அவசர சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அரச பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது.

ராஜபக்சக்களைப் பாதுகாக்கும் தரப்புடன் உறவு வைக்க மாட்டோம்! – சஜித் உறுதி

"ஐக்கிய மக்கள் சக்தி ஒரு புதிய கட்சியாகும். இது இந்த நாட்டின் பலமான மக்கள் சார் கட்சியாகும். எனவே, இந்த நாட்டை அழித்த ராஜபக்சக்களைப்…

ஆட்சியைத் தீர்மானிப்பது கட்சி அல்ல மக்களே! – நாமலின் கருத்துக்கு மைத்திரி பதிலடி

நாட்டில் தேர்தல் ஒன்று மிகவும் அவசியம் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தண்டனை பெற்ற பொலிஸ் அதிகாரியே கஜேந்திரகுமாரை மிரட்டினார்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மருதங்கேணியில் அச்சுறுத்திய சிவில் உடையில் நின்றிருந்த பொலிஸ் அதிகாரி, துப்பாக்கியைக் காட்டி…

ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியே ‘மொட்டு’ – நாமல் பெருமிதம்

இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் வல்லமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே உண்டு என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டைப் பகுதியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தின்  பணிப்பாளர் பதவி விலகலுக்கு காரணம் சொன்னார் அமைச்சர்!

தொல்பொருள் திணைக்களத்தின்  பணிப்பாளர் பேராசிரியர் அநுர மனதுங்கவின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததன் அடிப்படையிலேயே அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்ததாகவும், அதனை ஏற்றுக்…

கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்கள் மூவர் பிரித்தானியாவில் பரிதாப மரணம்!

கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்கள் மூவர் பிரித்தானியாவின் தென் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் இரு கார்கள்…

சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக நவீன் பதவியேற்பு!

சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கெளதம புத்தனும் கதிர்காமக் கந்தனும் ரணிலைக் காப்பாற்றட்டும்! – மனோ பிரார்த்தனை

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நான் பாராட்டுகிறேன். முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கைத் தீவின் தமிழ் பெளத்த வரலாற்றைப் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இலங்கையின் வரலாற்றில் தமிழ்…

வடக்கில் 350 ஆசிரியர்களுக்கு நியமனக் கடிதங்கள்!

வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகள் 350 பேருக்கு மாகாணத்தில் வெற்றிடம் உள்ள…

வவுனியாவில் 300 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

வவுனியா, கோவில்குளம் சந்தியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளான பிரீகபலின் மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.