editor 2

5865 Articles

பாடசாலை மாணவர்களை உள்ளடக்கி “புதிய சமூக புலனாய்வுப் பிரிவு”?

பொலிஸ் மற்றும் பாடசாலை மாணவர்களை உள்ளடக்கி 'புதிய சமூக புலனாய்வுப் பிரிவு' ஒன்றை நிறுவும் பாதுகாப்பு அமைச்சின் திட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும்…

ஒக்ரோபருக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் பிற்போடுவதில் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று அந்தக் குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.…

புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்காமை; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

அடுத்த வருட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு விண்ணப்பித்த முல்லைத்தீவுகோம்பாவில் பாடசாலை மாணவர் ஒருவரை பரீட்சை எழுத அனுமதிக்க முடியாது என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை ரத்து செய்தது ஐசிசி!

உடன் அமுலாகும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை ரத்து செய்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உத்தியோகப்பூர்வ இணையத்தள பக்கத்தில்…

மாத இறுதியில் சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகும்!

2023 G.C.E சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அதன்படி, 2023 O/L…

கொழும்பிலிருந்து சென்னை நோக்கிப் பயணிக்கத் தயாராகிய விமானத்தில் மர்மப்பொதி! பெரும் பரபரப்பு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி பயணிக்க ஓடுபாதையில் தயாரான விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான கறுப்பு நிற மர்மப் பொதி ஒன்று…

மூதாட்டி கொலை தொடர்பில் பராமரிப்பாளர் உட்பட்ட மூவர் யாழில் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் கிழக்கு அல்வாய் பகுதியில் கடந்த ஒக்டோபர் 5ம் திகதி மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டிருந்தார். சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்…

அரசியல் கைதிகள் மூவர் மேல் நீதிமன்றத்தால் விடுதலை!

15 ஆண்டுகள் தடுப்புக்காவலில் தனிமையில் தடுத்து வைத்திருந்த ஒரே அரசியல் கைதியான கனகரத்தினம் ஆதித்தன் உட்பட அரசியல் கைதிகள் மூவர் கொழும்பு மேல் நீதிமன்றினால்…

திங்கள் நாடளாவிய ரீதியில் தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை!

நாடளாவிய ரீதியில் அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை(13) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை…

இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வியில் சதி

இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வியின் பின்னணியில் சதியொன்று இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஒருநாள் உலகக் கிண்ணக்…

தபால் ஊழியர்கள் போராட்டம் நிறைவுக்கு வந்தது!

சுற்றுலா விடுதிகள் திறப்பு என்ற போர்வையில் நுவரெலியா தபால் நிலைய கட்டிடம் கண்டி தபால் நிலைய கட்டிடம் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால்…

இலங்கையில் அமெரிக்க பசுபிக் சிறப்பு நடவடிக்கைக் கட்டளைத் தளபதி!

இலங்கை வந்துள்ள அமெரிக்க பசுபிக் சிறப்பு நடவடிக்கைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜெரோமி பி வில்லியம்ஸ் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை…

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட வானிலை…

யாழ்.செல்வந்தர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் செல்வந்தர்களை இலக்கு வைத்து நபரொருவர் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நபரொருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வந்தர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு…

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் – அமெரிக்கா நம்பிக்கை!

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உரிய நேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது…