editor 2

5758 Articles

யானை தாக்கி ஒரே நாளில் மூவர் பரிதாபச் சாவு!

இலங்கையின் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் காட்டு யானைகள் தாக்கி மூவர் சாவடைந்துள்ளனர். மொனராகலை, பொலனறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (28)…

வசந்த முதலிகே பிணையில் விடுவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று (28)…

எந்தவொரு தேர்தலுக்கும் நாங்கள் தயார்! – சஜித் அறிவிப்பு

"இந்த அரசால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாவிட்டால் மக்கள் ஆணைக்குச் செல்ல வேண்டும். எந்தத் தேர்தலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது." - இவ்வாறு எதிர்க்கட்சித்…

சர்வதேசத்திடம் நீதி கோரி முல்லைத்தீவில் அலையெனத் திரண்ட மக்கள்!

"சர்வதேசமே எமக்காகக் குரல் கொடு" என்ற தொனிப்பொருளில் முல்லைத்தீவில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்…

மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி தமிழர் தாயகத்தில் பூரண ஹர்த்தால்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் இன்று (28) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. வடக்கு -…

சுற்றுலா சென்று திரும்பிய யாழ்ப்பாணப் பெண் சென்னையில் மரணம்!

யாழ்ப்பாணத்திற்கு வருவதற்காக சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்குச் சென்றிருந்த பெண் ஒருவர் மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார். அவருடைய பெயர் சிவசுகந்தி (வயது 43) என்று விமான…

வீட்டில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர் மயங்கி வீழ்ந்து மரணம்! யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் - வடமராட்சியில் வீட்டில் பூஜை அறையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி -…

த.தே.ம.முன்னணி பெண் செயற்பாட்டாளர் வீட்டினுள் இரவு பொலிஸார் புகுந்து அடாவடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம், சகாயபுரம் மாதகல் பகுதியில் வசிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணிச் செயற்பாட்டாளர் ராஜினி என்பவரின் வீட்டினுள் 27-07-2023 இரவு 10.45…

தாந்தாமலையில் நீரில் மூழ்கி இளைஞர் மரணம்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பிரதேசத்தில்ஆலய வழிபாட்டுக்கு சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்றுமுன் தினம் மாலை இடம் பெற்றுள்ளதாக…

அங்கொட வைத்தியசாலையில் மனநோயாளி அடித்துக்கொலை!

அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் முல்லேரியா பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…

சர்வகட்சிப் பேச்சில் ரணில் கோபமடைந்து வெளியேறக் காரணம் என்ன?

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதுதொடர்பில் ஆராய்வதற்காகக் கூட்டப்பட்ட சர்வகட்சிக் கூட்டத்தில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பேச்சை முறித்துக்கொண்டு திடீரென வெளியேறிச் சென்றார். இதனால்…

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் பலி!

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் சாவடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் இன்று (27) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த இருவரும்…

அட்டாளைச்சேனையில் ஆசிரியர் மீது தாக்குதல்! – 2 மாணவர்கள் கைது

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் ஆசிரியர் ஒருவரைப் பெற்றோர் சிலரும்  மாணவர்களும் இணைந்து தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (27) ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்…

நீதி வேண்டி இணைந்து போராடுவோம்! – ஹர்த்தாலுக்குத் தமிழரசுக் கட்சி ஆதரவு

"தங்கள் தேசத்துக்கும், தமிழ் மக்களுக்கும் நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  நாளை வெள்ளிக்கிழமையைத் துக்க நாளாக அறிவித்துள்ளனர். அதை ஆதரித்து ஹர்த்தாலாகக்…

கோப்பாயில் 13 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்!

13 வயதுச் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று கோப்பாய்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின்…