editor 2

5723 Articles

மோடியைச் சந்திக்க ரணிலுடன் ஜீவனும் டில்லி பயணம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. ஜனாதிபதியுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான…

“என் மற்றைய கண்ணும் பார்வையிழந்து போக முன் என் மகனைப் பார்க்க வேண்டும்!”

"எனது மற்றைய கண்ணும் பார்வையிழந்து போக முன் என் மகனை நான் பார்க்க வேண்டும். என்னால் முழுமையாக இயலாமல் போகும் முன் என் பிள்ளைக்கு…

தமிழ் எம்.பிக்கள் அடங்காவிடின் சிறைதான் வாழ்க்கை! – வீரசேகர மிரட்டல்

"தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்ததுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுத் துள்ளிக் குதிக்காமல் இருக்க வேண்டும். அவர்கள் அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையேல் சிறையில்தான் அவர்கள் அடைக்கப்படுவார்கள்."

கொழும்பில் 35 பேர் அதிரடியாகக் கைது!

கொழும்பு - பொரளை பகுதியில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்திய விசேட கூட்டு சோதனை நடவடிக்கையில் குறைந்தது 35…

தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் திடீர் இராஜிநாமா!

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க திடீரெனப் பதவி விலகியுள்ளார்.

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகை கிழக்கில் அதிகரிக்கும்! – தூதுவர் உறுதி

இலங்கைக்கான ரஷ்யா தூதுவர் லெவன் எஸ்.ட்ஜகார்யன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

எம்.பிக்களால் மீண்டும் மோதல் வெடிக்குமா? – பந்துல சந்தேகம்

"இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் வகையில் மக்களில் ஒரு பகுதியினர் மட்டுமல்ல மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயற்படுகின்றனர். நாட்டில் இனவாத, மதவாத மோதல்கள் மீண்டும்…

மாங்காய் பறிக்க முயன்று தவறி வீழ்ந்தவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மாங்காய் பறிப்பதற்கு முயன்றவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

வடக்கு ஆளுநரைத் திடீரெனச் சந்தித்த சுமந்திரன்!

வடக்கு மாகாண ஆளுநராகப் பதவியேற்ற திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி…

நாடாளுமன்றத் தேர்தலை உடன் நடத்துக! – எதிரணி வலியுறுத்து

"கடந்த வருடப் புரட்சியால் மக்கள் ஆணையை இழந்த நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உள்ளோம்" - என்று…

மீண்டும் வெளிநாடு பறக்கும் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17ஆம் திகதி இலண்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்!

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபகரமாகச் சாவடைந்துள்ளனர்.

ஊடக நிறுவனங்களுக்காக நீதிமன்றம் செல்ல எதிர்க்கட்சிகள் முடிவு!

ஒளி - ஒலிபரப்பு சட்டமூலத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் ஊடக நிறுவனங்களுடன் இணைந்து நீதிமன்றம் செல்வதற்கு முடிவெடுத்துள்ளன.

ஒளி – ஒலிபரப்புச் சட்டமூலத்தால் 33 ஊடக நிறுவனங்களுக்கு ஆபத்து!

நாடாளுமன்றத்தில் ஒளி - ஒலிபரப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் 33 ஊடக நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்கள் 6 மாதங்களுக்குள் இரத்தாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

“32 ஆண்டுகளாக அம்மாவைப் பார்க்கவில்லை” – சாந்தன் உருக்கமான கடிதம்!

"32 ஆண்டுகளாக நான் என் அம்மாவைப் பார்க்கவில்லை " என ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் உருக்கமான கடிதம் ஒன்றை…