editor 2

5844 Articles

புதிய விசாரணைக்குழுவை கத்தோலிக்க திருச்சபை மீண்டும் நிராகரித்தது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி நியமித்துள்ள மூவர் கொண்ட குழுவை கத்தோலிக்க திருச்சபை…

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் வெளியிடப்பட்டது!

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மார்ச் 22 ஆம் திகதிஇ பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. எனினும்,…

புதுக்குடியிருப்பில் காணாமல் போன நபரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் ஆணொருவரின் சடலம் நேற்று (16) மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் நபரொருவர் கடந்த புதன்கிழமை (13)காணாமல் போயிருந்த நிலையில்,…

கடலில் வீழ்ந்து உயிரிழந்த திருமலை மீனவரின் உடலம் பருத்தித்துறைக்கு கொண்டுவரப்பட்டது!

பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து பலநாள் மீன்பிடிப்படகில் மீன்பிடிக்க சென்ற நிலையில் கடலில் விழுந்து உயிரிழந்த மீனவர் ஒருவரின் சடலம் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை…

சுகாதாரத்துறை தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் நகைப்புக்குரியவை – கெஹெலிய!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட இதர சர்வதேச ஸ்தாபனங்களிடத்தில் இலங்கையின் சுகாதாரத்துறையை மையப்படுத்தி புனையப்பட்ட பொய்களை மையப்படுத்தி சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நகைப்புக்குரியவை…

சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம்…

பூநகரில் விபத்து; புதுக்குடியிருப்பு இளைஞர் மரணம்!

பூநகரி பகுதியில் நேற்று இடம் பெற்ற விபத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து…

மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்கிறார் கோட்டா!

தான் மீண்டும் அரசியலுக்கு வரவுள்ளதாக வெளியாகும் தகவல்களை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்குள் வரவுள்ளார்…

தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தயாசிறி தெரிவிப்பு!

சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தாம் நீக்கப்பட்டமையை அடுத்து தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். எமது…

கனடா அனுப்புவதாக பளைப் பெண்ணிடம் மோசடி செய்த காத்தான்குடி நபர் கைது!

கனடா அனுப்புவதாக பணமோசடியில் ஈடுபட்ட காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் பளை பகுதியைச்சேர்ந்த பெண் ஒருவர் சமுக…

நல்லூர் ஆலயச் சூழலில் யாசகம் பெறச் சென்ற பெண்ணின் குழந்தை கடத்தப்பட்டது!

யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்திற்கு யாசகம் பெறுவதற்கு சென்றிருந்த பெண் ஒருவரின் குழந்தை கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.  வவுனியா - செட்டிகுளத்தைச்…

ஏப்ரல் 21 தாக்குதல்; சர்வதேச விசாரணைக்கான முனைப்பில் அமெரிக்கா!

உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதனால் இவ்விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து தாம் ஆராய்வதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய…

காதல் விவகாரம்; யாழில் வீடு புகுந்து தாக்குதல்! ஐவர் காயம்!

யாழ்ப்பாணத்தில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் , வீட்டில் இருந்த யுவதி உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் காயமடைந்த…

பொலிஸாரைத் தாக்கிய குற்றச்சாட்டில் யாழில் ஒருவர் கைது!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து , பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக…

13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ரணிலுக்கு உள்ளது – சந்திரிகா!

13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறே தமிழ் தலைவர்கள் கோருகிறார்கள். தற்போது 13 ஐ நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி கூறுகிறார். அது மிகப்பெரிய விடயமல்லவா?…