editor 2

5840 Articles

இறுதிப் போர் சாட்சியங்களில் ஒன்றான நந்திக்கடலைச் சுற்றுலாத்தளமாக்க அரசு நடவடிக்கை!

இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற - பல்லாயிரம் மக்களைப் படையினர் படுகொலை செய்த – தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலை…

சரத் வீரசேகரவுக்கு எதிராக வடக்கில் வெடித்தது போராட்டம்! – சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தமிழ் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மாகாண சட்டத்தரணிகள்…

வீரசேகரவின் கருத்தை ஹன்சார்ட்டிலிருந்து நீக்க நடவடிக்கை! – சுமந்திரன் தகவல்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்த கருத்தை ஹன்சார்ட்டிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கைத்…

சரத் வீரசேகரவின் கருத்துக்கு இந்து மகா சபை கண்டனம்!

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் மிக மோசமான இன மத துவேசத்துடனான நீதித்துறையை அச்சுறுத்தும் உரைக்கு அகில இலங்கை சைவ மகா…

சாந்தன் இலங்கை திரும்ப அனுமதியுங்கள்! – ரணிலுக்குத் தாயார் கடிதம்

சாந்தன் இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி அவரின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.…

கத்திக்குத்தில் குடும்பஸ்தர் மரணம்! – இருவர் கைது

உறவினர்கள் இடையே ஏற்பட்ட தகராறு கத்திக் குத்தில் முடிந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். யாழ்., பண்டத்தரிப்பு - பிரான்பற்று முருகன் கோயிலுக்கு அண்மையாக இந்தச்…

மேலுமொரு கோர விபத்து – தந்தை, மகன் பரிதாபச் சாவு

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சாவடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அநுராதபுரம் மாவட்டம், கெப்பிட்டிக்கொல்லாவை பிரதேசத்தில் இன்று (10) மாலை 6.15 மணியளவில்…

குளவிகொட்டி 50 மாணவர்கள் பாதிப்பு!

பொலனறுவை, இங்குராகொடை பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குளவிக்கொட்டுக்கு இலக்கான சுமார் 50 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாடசாலைக்கு அண்மையில் உள்ள…

வவுனியாவில் நண்பனை மண்வெட்டியால் தாக்கிக் கொலைசெய்த நபர் கைது!

வவுனியா, கல்மடு - ஈஸ்வரிபுரம் பகுதியில் தனது நண்பனை மண்வெட்டியால் தாக்கிப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் இன்று (10) அதிகாலை கைது…

பொலிஸ், இராணுவம் கொடுக்கும் வலியைவிடச் சமூகம் கொடுக்கும் வலி மிகக் கொடுமை! – முன்னாள் போராளி ஆதங்கம்

பொலிஸ், இராணுவம் கொடுக்கும் வலியைவிட சமூகம் கொடுக்கும் வலி மிகவும் கொடுமையானது என முன்னாள் போராளி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்தார். போராளிகள் நலன்புரிச் சங்கத்தின்…

நுவரெலியாவுக்குச் சுற்றுலா சென்ற பஸ் விபத்து – 8 பேர் காயம்

புத்தளத்திலிருந்து - நுவரெலியாவுக்குச் சுற்றுலா சென்ற சொகுசு பஸ் ஒன்று, கம்பளை - நூவரெலியா பிரதான வீதியின் ஹெல்பொட பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் 8 பேர்…

உயர்தரப் பரீட்சை பெறுபேறு அடுத்த மாதம் வெளியீடு!

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…

கொள்கலனுடன் பஸ் மோதிய விபத்தில் இருவர் சாவு! – 29 பேர் காயம்

வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து பாதெனிய - அனுராதபுரம் வீதியின் அம்பன்பொல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.…

பஸ் விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு ஆளுநர் பணிப்பு!

பொலனறுவை - மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…

மன்னம்பிட்டி கோர விபத்தில் பல்கலை மாணவர்கள் இருவர் சாவு! – பஸ் சாரதி கைது

பொலனறுவை - மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் உள்ளடங்குகின்றனர் என்று தெரியவந்துள்ளது. பொலனறுவையிலிருந்து மட்டக்களப்பு - காத்தான்குடி…