அநுரவும் கட்டுப்பணம் செலுத்தினார்!

அநுரவும் கட்டுப்பணம் செலுத்தினார்!

editor 2

இலங்கையை புதிய மறுமலர்ச்சி யுகத்தைநோக்கி உயர்த்தி வைக்கின்ற திடசங்கற்பத்துடன் இத்தடவை ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிட முன்வந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கான கட்டுப்பணம் செலுத்தினார்.

இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை (06) முற்பகல் கட்டுப்பணம் செலுத்தப்பட்டதுடன் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளும் சட்டத்தரணிகளும் தொழில்வாண்மையாளர்களும் சமுகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article