கட்டுப்பணம் செலுத்தினார் சஜித்!

கட்டுப்பணம் செலுத்தினார் சஜித்!

editor 2

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று முற்பகல் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படிஇ இதுவரையில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 5 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

Share This Article