இலங்கைப் பெண் பின்லாந்தில் சடலமாக மீட்பு! பிரபல யூடியூபர் என்று தகவல்!

இலங்கைப் பெண் பின்லாந்தில் சடலமாக மீட்பு! பிரபல யூடியூபர் என்று தகவல்!

editor 2
LKS 20230506 Poliisi ja autoja Oulun poliisilaitoksen järjestämässä mediatilaisuudessa Oulussa 12. huhtikuuta 2023., LEHTIKUVA / TIMO HEIKKALA

பிரபல யூடியூப் தளத்தினை நடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயொருவர் பின்லாந்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவர்கள் நீண்ட காலமாகப் பின்லாந்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவர்களின் வீட்டிற்குச் சென்ற அயலவர் ஒருவர் குறித்த பெண் சடலமாக இருந்ததை அவதானித்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். 

இதனையடுத்து அந்தப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share This Article