ஊர்காவற்றுறையில் அருட் சகோதரிக்குப் பிணை!

ஊர்காவற்றுறையில் அருட் சகோதரிக்குப் பிணை!

Editor 1

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் மாணவிகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதான அருட்சகோதரிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே அருட்சகோதரிக்கு பிணை வழங்கப்பட்டது.

பாடசாலை மாணவிகள் விடுதியின் பொறுப்பதிகாரியான அருட்சகோதரி தங்களை துன்புறுத்தியதாக 11 மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருத்தனர்.

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அருட்சகோதரியினை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Share This Article