பிரதான செய்திகள்

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

குருந்தூர்மலையில் எவரும் வழிபடலாம்! – அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு என்கிறார் ரணில்

"குருந்தூர்மலை ஒரு வழிபாட்டிடம். அங்கு யாரும் சென்று வழிபடலாம்." - இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். குருந்தூர்மலையில் நேற்றுமுன்தினம் வழிபடச் சென்ற தமிழ் மக்கள், பிக்குகள்…

அரசில் இருப்பதற்குப் பொருத்தமற்றவரே வீரசேகர! – மனுஷ தெரிவிப்பு

"குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் சரத் வீரசேகர முற்றுமுழுதாக இனவாதக் கருத்தையே வெளிப்படுத்துகின்றார். அரசில் இருப்பதற்குப் பொருத்தமற்ற ஒருவரே சரத் வீரசேகர." - இவ்வாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார…

குருந்தூர்மலை தமிழர்களுக்குச் சொந்தமல்ல! – இனத்துவேசம் கக்குகின்றார் வீரசேகர

"குருந்தூர்மலை தமிழர்களுக்குச் சொந்தமானது அல்ல. பௌத்தர்கள் வழிபடும் தலத்தில் பொங்கல் விழா என்ற பெயரில் தமிழர்கள் வந்து சண்டித்தனம்காட்ட அனுமதிக்க முடியாது. அதன் காரணமாகத்தான் அங்கு சென்ற…

ரயிலில் மோதி பெண்ணொருவர் சாவு!

ரயிலில் மோதி பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளார். மருதானையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கிப் பயணித்த 716 இலக்க ரயிலில் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். பாணந்துறை மற்றும்…

சுகாதாரத்துறை அமைச்சர் தனது தவறையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் – சோபித தேரர்!

இலங்கையின் சுகாதாரத்துறையில் பாரிய வீழ்ச்சியும் பேரழிவும் ஏற்பட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசி மற்றும் மருந்து இறக்குமதி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு இழப்பீடு வழங்கப்படுமென கூறும் சுகாதாரத்துறை அமைச்சர் தனது…

இத்தாவில் பகுதியில் விபத்து! ஒருவர் பலி!

கிளிநொச்சி மாவட்டம் பளை இத்தாவில் பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த…

பேருந்து கவிழ்ந்து விபத்து! 15 பேர் காயம்!

பதுளை, தெமோதரை ஹாலி எல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்தில் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு - பதுளை தனியார் பேருந்து ஒன்றே வீதியை…

மட்டக்களப்பில் காணாமல்போன முதியவர் வாவியில் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு - வாவிக்கரையில் உள்ள வாவியில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு - சேதுக்குடாவில் கடந்த 5 ஆம் திகதி காணாமல்போன வயோதிபரே இன்று (15)…