இலங்கை

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் 28 % பேர் கை பேசிகள் பாவிக்கின்றனர்!

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் 28 % பேர் கை பேசிகள் பாவிக்கின்றனர்!

திடீரென இந்தியாவுக்காகத் தாளம் போடும் அலி சப்ரி!

சுமார் 32 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த பயங்கரவாத அமைப்பையே 14 வருடங்களுக்கு முன்னர் அழித்தொழித்தோம் என வெளிவிவகார அமைச்சர்…

இலங்கையில் இன்னும் போர் தொடர்கின்றது! – ரணில் தெரிவிப்பு

"தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர் மட்டுமே முடிந்தது. ஏனைய போர்கள் தொடர்வதாகவே தோன்றுகின்றது" - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது ஆலோசகர்களுடனான முறைசாரா உரையாடலின்போது குறிப்பிட்டுள்ளார் என…

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை அல்ல! – மஹிந்த சொல்கிறார்

"போரில் துரதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் சாவடைந்தனர். அதற்காக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது." - இவ்வாறு இறுதிப்போரின் போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…

தமிழ் இனப்படுகொலை நடந்தது உண்மையே என்கிறார் சம்பந்தன்!

"இலங்கையில் இடம்பெற்றது தமிழ் இனப்படுகொலைதான் என்று கனேடியப் பிரதமர் கூறியிருக்கும் விடயம் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. உண்மையை அம்பலப்படுத்தும் கனேடியப் பிரதமரின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர்…

வெடிக்காத நிலையில் கிபீர் குண்டு வன்னியில் மீட்பு!

வன்னியில் போர் காலத்தில் விமானம் மூலம் வீசப்பட்ட 500 கிலோ எடைகொண்ட அதிசக்தி வாய்ந்த குண்டு வெடிக்காத நிலையில் ஒன்று கிளிநொச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. தர்மபுரம் காட்டு பகுதியிலேயே…

நினைவேந்தியோரை அச்சுறுத்திய கும்பல் கைதாக வேண்டும்! – ராஜித வலியுறுத்து

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்திய அராஜகக் கும்பலைக் கைது செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார். அவர்…

ஒலிபரப்புக் கூட்டுத்தாபன காணி விமானப் படைக்குத் தாரைவார்ப்பு!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள 298 ஏக்கர் காணி விமானப் படைத் தளத்துக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. இலங்கை…

இரு மனதுடன் தமிழ்க் கட்சிகள் பேச்சில் பங்கேற்கக் கூடாது! – மஹிந்த அறிவுரை

"தமிழ்க் கட்சிகள் ஒரு மனதாக பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும். இரு மனநிலையில் பேச்சில் பங்கேற்கக் கூடாது" - என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஜனாதிபதி…