editor 2

5901 Articles

சுமணரத்தின தேரர் மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கூக்குரல் இடுகிறார் – மனோ தெரிவிப்பு!

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்” என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கூக்குரல்…

நாமலும், சாகரவும் தலையை சோதிக்க வேண்டும் என்கிறார் நிமல் லான்சா!

'கோட்டாபய அமைச்சரவையை நான்கு தடவைகள் மாற்றியமைத்த போது நாமல் ராஜபக்ஷகேள்வி கேட்க தைரியம் இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தார்.' ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்…

கொழும்பில் 2,500 வீடுகள் அமைக்க சீனா இணக்கம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ சீன விஜயத்தை தொடர்ந்து கொழும்பில் 5 வீடமைப்பு திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீனா இணங்கியுள்ளது. சுமார் 300 - 350…

டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி!

உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில்…

மன்னாரில் கடல் சார் குற்றப்புலனாய்வுப் பிரிவு திறக்கப்பட்டது!

அவுஸ்திரேலிய பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஆட்கடத்தல், மனித வியாபாரம் கடல் சார் குற்றப்புலனாய்வுப் பிரிவு மன்னாரில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. மன்னார் - கோந்தைப் பிட்டியில்…

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பிலான அறிவிப்பு!

இலங்கையில் அரசாங்க  மற்றும் அரச அங்கீகாரமளிக்கப்பட்ட  தனியார் பாடசாலைகளின் 2023ம் ஆண்டுக்கான  இரண்டாம் தவணைப் காலத்தை நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,…

தேசிய அடையாள அட்டைக்கான கட்டணம் அதிகரிப்பு!

தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான கட்டணத்தை அதிகரித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய அடையாள அட்டையின் சான்றுப்படுத்தப்பட்ட…

சம்பந்தன் பதவி விலக வேண்டும் – சுமந்திரன் பகிரங்க கோரிக்கை!

இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதன் காரணமாக அவர்…

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி மரணம்!

இலங்கையின் 16வது இராணுவத் தளபதியான ஜெனரல் (ஓய்வு) லயனல் பலகல்ல இன்று வியாழக்கிழமை (26) காலமானார். கொழும்பிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த…

நவம்பர் முதல் வாரத்திலிருந்து வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்கப் போராட்டம்!

நவம்பர், முதல் வாரத்திலிருந்து தொடர் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் வைத்திய அதிகாரிகளை…

மட்டக்களப்பில் சமுர்த்தி உத்தியோகத்தரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொறுகாமம் கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலை ஒன்றிலிருந்து சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை (25) இரவு…

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாயவனூர் கிராமத்தின் வீதியில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நவரத்தினராசா மதுஸன் 23…

2023ஆம் ஆண்டில் விபத்துக்களில் சிக்கிய சிறுவர்கள் 115 பேர் உயிரிழந்துள்ளனர்!

2023 ஆம் ஆண்டில் சுமார் 115 சிறுவர்கள் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல்…

விஸா இல்லாமல் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல் திரட்ட நடவடிக்கை!

அங்கீகரிக்கப்பட்ட விஸா இல்லாமல் இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு விஸா வழங்குவதற்கு அங்கிருக்கும் இலங்கையர்களின் தகவல்களை திரட்டும் வேலைத்திட்டம் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டதுடன்,…

அதிகாரத்தை ஒரு முறை வழங்குமாறு ஜே.வி.பி கோரிக்கை!

அரசாங்கத்தின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு ஒருமுறை வழங்குமாறு அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐந்தாண்டு காலத்துக்கு அதிகாரம் வழங்க வேண்டும்…