சர்ச்சைக்குரிய இராஜாங்கனை சத்தா ரதன தேரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரவஸ்த்திபுர பகுதியில் வைத்து குறித்த தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். சத்தா…
எதிர்வரும் ஜூன் 09ஆம் திகதியுடன் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைத்து 3 மாதங்களாகின்றன. இதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி ஜூன் 08ஆம் திகதி மீண்டும்…
மட்டக்களப்பின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான புனித மிக்கேல் கல்லூரி மாணவனான தேவேந்திரன் மதுசிகன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை இன்று தொடங்கவுள்ள நிலையில் பரீட்சையில் தோற்றும் மாணவன் ஒருவரின் தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை வீதியில் உள்ள பண்ணை பகுதியில் அமைந்து பொலிஸ் சோதனை சாவடி மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது…
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையின் 3ஆம் குறுக்குத் தெரு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தனது வீட்டிலிருந்து வெளியேறிய நிலையிலேயே அவர் சடலமாக காணப்படுவதாக…
வீட்டின் முன்னால், வீதியோரம் கிடந்த புற்களை பிடுங்கிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது கப் ரக வாகனமொன்று மோதியதில், அந்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவம் யாழ்பாணம்…
பயங்கரவாத தடைச் சட்டத்தைக் கைவிடுவதாக பல்வேறு தரப்புகளுக்கு தொடர்ச்சியாக உறுதியளித்துள்ளபோதிலும் இலங்கை அரசு மீண்டும் மீண்டும் அதனைப் பயன்படுத்துகின்றமை குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை…
"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள அரசியல் தீர்வுக்கான பேச்சை வரவேற்கின்றேன். கடந்த காலங்கள் போன்று இந்தப் பேச்சும் குழம்பிப் போகாமல்…
கொழும்பில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வைக் குழப்பியவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர்…
"கனேடியப் பிரதமர் இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்தது என்று கூறும் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். விசாரணைகள் எதுவுமின்றி இப்படியான சொல்லை கனேடியப் பிரதமர் பயன்படுத்தியது…
திருமண பந்தத்தில் இணைவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த மணப்பெண் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் வெலிக, மதுராகொட பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. அசிட் வீச்சுத்…
இந்த ஆண்டில் நேற்று வரையான காலப்பகுதியில் (5 மாதங்கள் 26 நாட்கள்) 32 பேர் துப்பாக்கிப் பிரயோகத்துக்குள்ளாகி சாவடைந்துள்ளனர். இதே காலப்பகுதியில் துப்பாக்கிச்சூடு காரணமாக…
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், மீண்டும் டுபாய் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Sign in to your account