editor 2

5713 Articles

முல்லைத்தீவில் ஒருவர் அடித்துப் படுகொலை!

முல்லைத்தீவு, மல்லாவி - பாலிநகர் - மூன்றுவாய்க்கால் வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பிரேத பரிசோதனையில் உறுதி…

இராஜாங்க அமைச்சரின் வீடு மீது தாக்குதல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீரவுக்குச் சொந்தமான இரண்டு மாடி வீடு இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளது என்று…

விமலுக்கு நீதிமன்றம் பிடியாணை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதன்…

தீர்வை நான் மட்டும் வழங்க முடியாது! – ரணில் ‘பல்டி’

"நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக நான் ஆளும் தரப்பு பங்காளிகளுடனும், எதிரணியிலுள்ள கட்சிகளுடனும் கலந்து பேசாமல் எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாது. அரசியல் தீர்வு…

நயினை நாகபூசணி அம்மனுக்கு இன்று கொடியேற்றம்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. தொடர்ந்து 15…

கொழும்பில் இன்று கூடுகின்றது தமிழரசின் உயர்பீடம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது. கட்சியின் பெருந் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில்…

மீண்டும் பிரதமராகிறார் நவாஸ் ஷெரீப்?

பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் மீண்டும் பதவியேற்கலாம் என்று அந்த நாட்டின் ஜியோ நியூஸ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தத் தொலைக்காட்சி கூறியவை…

ரணிலின் ஆட்சியில் தமிழருக்குத் தீர்வு உறுதி! – வஜிர தெரிவிப்பு

"அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடந்தே தீரும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டு வெற்றி பெறுவார்."…

நானாட்டான் இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் நால்வர் கைது!

மன்னார் மாவட்டம் நானாட்டான் - அச்சங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

கூட்டமைப்பின் தலைவர்கள் இணைத் தலைவர்களாகச் செயற்படத் தீர்மானம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் இணைத் தலைவர்களாகவே செயற்படுவார்கள் என நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில், இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்…

முட்கொம்பன் இராணுவ முகாமில் தீப்பரவல்!

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முட்கொம்பன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி, முட்கொம்பன்…

தலைவரைத் தெரிவு செய்வதற்காக வவுனியாவில் கூடினர் கூட்டமைப்பினர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான தலைவரை தெரிவு செய்தற்கான கூட்டம், வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது. தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய நிலையில், தமிழ்த் தேசியக்…

மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது!

இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றம் ஏற்படாதது குறி;த்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 53வது அமர்வில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தனது…

கிழக்கில் 10 திருட்டுகளில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் கிளிநொச்சியில் சிக்கினார்!

மட்டக்களப்பு, திருகோணமலை உட்பட்ட பத்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த நபர் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, திருகோணமலை, கல்முனை உட்பட பல பிரதேசங்களில்…

குருந்தூர்மலை, திரியாய் காணிகள் விவகாரம் – மேதானந்த தேரர் எச்சரிக்கை!

குருந்தூர், திரியாய் ஆகிய விகாரைகளுக்குச் சொந்தமான காணிகளில் பௌத்தர்கள் அல்லாதவர்களை குடியேற்றுவதற்கு இடமளிக்க முடியாது என்று எல்லாவல மேதானந்த தேரர் குற்றம்சாட்டியுள்ளார். குருந்தூர் மலை…