editor 2

5758 Articles

ரணிலிடம் மோடி வலியுறுத்தியது என்ன? – கூட்டமைப்பிடம் இந்தியத் தூதுவர் விளக்கம்

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதிலுள்ள அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் இலங்கை ஜனாதிபதி…

சம்பந்தன் அணியை இன்று சந்தித்த இந்தியத் தூதுவர் வெள்ளியன்று மனோ அணியுடன் பேச்சு!

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இடையில் எதிர்வரும் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்தியத்…

தேர்த்திருவிழாவில் தாலிக்கொடி களவு! – 4 பெண்கள் கைது

யாழ்ப்பாணம், நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் தேர்த்திருவிழாவின்போது பெண் ஒருவரின் தாலிக்கொடியைகே களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இந்தியப் பிரஜை ஒருவரும்…

சாவகச்சேரியில் வீடுடைத்து  பணமும் நகையும் ‘அபேஸ்’

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 3 இலட்சம் ரூபா பணமும் மூன்றரைப் பவுண் நகையும் திருடப்பட்டுள்ளது என்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

அன்றிலிருந்து எமது நிலைப்பாடு ஒன்றே! – சுமந்திரன் எம்.பி. அறிக்கை

"மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முதலாவது சர்வகட்சிக்…

வவுனியா இரட்டைக்கொலை: ஒரு வாரத்தின் பின் 5 சந்தேகநபர்கள் கைது!

வவுனியா, தோணிக்கல்லில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் வீடெரிப்பு தாக்குதலால் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒரு வாரத்தின் பின்னர் 5 பேர் சந்தேகத்தில் கைது…

ரணிலைப் பாதுகாக்கப் பஸில் தீர்மானம்!

"அமைச்சுப் பதவிகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து பாதுகாக்க வேண்டும்." - இவ்வாறு முடிவு எடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…

“13” வேண்டுமா? இல்லையா? – யோசனையை முன்வைக்க இரண்டு வார கால அவகாசம்

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றம் தீர்மானம் எடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தை வழங்கியுள்ளார். அதற்கேற்ப கட்சித்…

ஹர்த்தாலன்று ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்: டக்ளஸுக்கு எதிராகப் போர்க்கொடி!

"வடக்கு - கிழக்கில் கடந்த வெள்ளியன்று முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் நடக்கவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பாலேயே முன்னெடுக்கப்பட்டது. மனிதாபிமானமுள்ளவர் என்றால் அமைச்சர் டக்ளஸ்…

உடல் எடையைக் குறைக்க!

டாக் ஆப் தி டவுன் என்றால் தற்போது உடல் எடை குறைப்பது பற்றி பேச்சு தான். பெரும்பாலும் அனைவரும் இப்போது அதில் தான் நாட்டம்…

இளம் யுவதி கொடூரமாக வெட்டிக்கொலை! – முன்னாள் காதலன் வெறியாட்டம்

இளம் யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கம்பஹா - மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. அப்பிரதேசத்தைச்…

கொழும்பு விபத்தில் மன்னாரைச் சேர்ந்த இளைஞர் சாவு!

கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இரத்மலானையில் நேற்று திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் கார் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும்…

எரிபொருள் விலை அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,…

இரத்தினபுரியில் மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி! – இருவர் படுகாயம்

இரத்தினபுரியில் இன்று இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

முல்லைத்தீவில் காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்!

முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று…