editor 2

5716 Articles

யாழ்.பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்திற்கு அருகாமையில்  இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

நிபந்தனை விதித்து பேச்சைக் குழப்பாதீர்! – தமிழ்க் கட்சிகளிடம் மஹிந்த கோரிக்கை

ஜனாதிபதியுடனான பேச்சுக்களின் ஆரம்பத்திலேயே நிபந்தனைகளை முன்வைத்து, எச்சரிக்கைகளை விடுத்து அதைக் குழப்பியடிக்க வேண்டாம் என்று தமிழ்க் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…

யாருக்கு ஆதரவு? – மொட்டுக்குள் வெடித்தது மோதல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தமது கட்சி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன…

கோரத் தாண்டவமாடும் ‘டெங்கு’ – மக்களுக்கு அபாய எச்சரிக்கை

இலங்கையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது என்று பேராசிரியர் நிலீகா மலவிகே…

இந்தியாவின் அழுத்தத்தால் முதலில் மாகாண சபைத் தேர்தல்?

இந்தியாவின் அழுத்தம் காரணமாக முதலில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படலாம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச…

தந்தையும் மகனும் யானை தாக்கிப் பரிதாப மரணம்!

காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருந்த தந்தையும், மகனும் யானை தாக்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

கடலில் மூழ்கிய மூவரை உயிருடன் மீட்ட எஸ்.ரி.எப்.

அறுகம்பே கடற்கரையில் நீராடச் சென்ற மூவர் காணாமல்போன நிலையில் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

பேராதனைப் பல்கலையின் 11 மாணவர்கள் இடைநீக்கம்!

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் பகிடிவதை சம்பவம் தொடர்பில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தாம் நினைக்கும் தீர்வைத் தமிழரால் பெறமுடியாது! – வீரசேகர எகத்தாளம்

"சம்பந்தன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மிரட்டி, தாம் நினைக்கும் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று பகல் கனவு காணக்கூடாது.…

எந்தவொரு தேர்தலுக்கும் ‘மொட்டு’ தயாராம்! – மீண்டும் கூறினார் மஹிந்த

எந்தவொரு தேர்தலுக்கும் தமது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

வவுனியாவில் விலைமாதுக்களால் பலருக்குச் சிக்கல்!

வவுனியாவில் கைது செய்யப்பட்ட விபச்சாரிகள் 7 பேருக்கு தொற்றுநோய் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தம்மை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு சுகாதாரத்துறையினர்…

வெள்ளவத்தையில் ரயில் மோதி ஆணொருவர் மரணம்!

கொழும்பு, வெள்ளவத்தையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று வெள்ளவத்தைப் பொலிஸார் இன்று (10) தெரிவித்தனர். கோட்டையில் இருந்து தெஹிவளையை நோக்கிப் பயணித்த ரயிலில்…

ஓட்டோவுடன் மோதிய லொறி! – வயோதிபத் தம்பதி சாவு

வாகன விபத்தில் வயோதிபத் தம்பதியினர் பரிதாபகரமாகச் சாவடைந்துள்ளனர்.

எம்பி பதவியையும் துறந்தார் போரிஸ் ஜோன்சன்!

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் பதவி விலகல் ஏற்கப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன். கொரோனா வைரஸ்…

முன்னாள் காதலியைக் கழுத்தறுத்துக் கொலை செய்த காதலன்!

வீட்டில் தாயாருடன் வசித்து வந்த இளம் யுவதி கத்தியால் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.