நாட்டில் மூன்று இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இளைஞர் ஒருவர் சாவடைந்துள்ளார். மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். மொனராகலை - வெல்லவாய பிரதேசத்தில்…
மாத்தளை, எல்கடுவ பிளான்டேசனுக்கு உட்பட்ட ரத்வத்த கீழ்பிரிவு தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட தோட்ட உதவி முகாமையாளரை உடன் விலக்குமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்…
மாத்தளை, எல்கடுவ பிளான்டேசனுக்கு உட்பட்ட ரத்வத்த கீழ்பிரிவில் லயன் குடியிருப்பில் இருந்த மக்களின் தற்காலிக வீடுகளை அந்தத் தோட்டத்தின் உதவி முகாமையாளர் அடித்து உடைக்கும்…
திருகோணமலை – மொரவெவ விமானப் படை முகாமின் பயிற்சி நிலை சிப்பாய் ஒருவர் ரி - 56 ரகத் துப்பாக்கி ஒன்றுடன் காணாமல்போயுள்ளார் என்று…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மனதார விரும்பினால் விரைந்து அரசியல் தீர்வு காண முடியும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக்…
"நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்குத் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இணக்கப்பாடு கொண்ட தேசிய வேலைத்திட்டமொன்று அவசியம். அவ்வாறான வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கத் தயார்." -…
வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் பாலத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் இரண்டு இளைஞர்கள் சாவடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் யாழ். வடமராட்சி,…
"இது கோட்டாபயவின் ஆட்சி அல்ல; இது ரணிலின் ஆட்சி. எந்தச் சதித்திட்டங்களுக்கும் இங்கு இடமில்லை. மீண்டெழுந்து வரும் நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் கொண்டு…
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சை பெறு பேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை பெறு பேறுகளை இந்த…
நிரந்தர நியமனம் வழங்கப்படாத மின்சாரத் துறை ஊழியர்கள் உடனடியாக நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரிப் பெரும் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். நாளை திங்கட்கிழமை இந்த போராட்டத்தை…
சீனாவின் ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் - 6’ நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு ஆய்வுகளின் பின்னர் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ‘ஷி யான்…
தமிழர்களின் தேசிய இனப்பிரச்னைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் சர்வதேச சமூகம், இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர்…
தீ விபத்துக்குள்ளான ஹோமாகம - கட்டுவன கைத்தொழில் வலயத்திலுள்ள இரசாயன தொழிற்சாலையை சூழவுள்ள ஏனைய தொழிற்சாலைகளில் உள்ளவர்களை, அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி…
குருந்தூர்மலை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் உண்மையில் தொல்பொருள் தொடர்பிலான பிரச்சினையா அல்லது அரசியல் பிரச்சினையா? 30 வருட காலமாக இடம்பெற்ற…
சிவசேனையின் மறவன்புலோ சச்சிதானந்தன் குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து அரசாங்கம் முன்னெடுக்கும் தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவுகின்றார் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள்…
Sign in to your account