editor 2

5782 Articles

கொக்குத்தொடுவாயில் அமைச்சரவைத் தீர்மானத்தையும் மீறி சிங்களவர்களுக்குக் காணிகள் பகிர்வு!

மகாவலி 'எல்' வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளைக் கையேற்கும் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ள…

தென்னிலங்கையில் ஒரே நாளில் இருவர் சுட்டுக்கொலை!

தென்னிலங்கையில் ஒரே நாளில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இந்தச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கம்பஹா - கந்தானை…

ஐந்து வருடங்கள் சென்றால் வடக்கு மாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக் கூறும் நிலை மாறி விடும் – பேராசிரியர் சி.பத்மநாதன்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும் பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ளன. இந்நிலையில்,ஐந்து வருடங்கள் சென்றால் வடக்கு மாகாணம்தமிழர்களின் மாகாணம் எனக் கூறும் நிலை…

2024 மார்ச் – ஏப்ரலில் ஜனாதிபதித் தேர்தல்! பத்து பில்லியன் ரூபா செலவு மதிப்பீடு!!

ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார் என்றும், இந்தத் தேர்தலுக்காக 10 பில்லியன்…

கூட்டமைப்பின் 10 எம்.பி.க்களுடன் இந்தியத் தூதுவர் செவ்வாயன்று பேச்சு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ள நிலையில், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரையும்…

மட்டு. விபத்தில் சிறுவன் சாவு! – பௌசருக்குத் தீ வைத்த மக்கள்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்னை பகுதியில் தண்ணீர் பௌசர் மோதி 6 வயது சிறுவன் சாவடைந்தார். நேற்று (29) மாலை இடம்பெற்ற இந்த…

புதிய அரசமைப்பு சாத்தியமில்லை! – “13” இறுதித் தீர்வுமில்லை என்கிறார் ரணில்

தற்போதைய நிலைமையில் - இந்த அரசால் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தம் தொடர்பிலேயே…

தமிழர்கள் விரும்பும் தீர்வை ஒருபோதும் வழங்க முடியாது! – அடித்துக் கூறுகின்றார் பந்துல

"தமிழ் மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் விரும்பும் சமஷ்டி தீர்வையோ அல்லது தனிநாட்டுத் தீர்வையோ ஒருபோதும் வழங்க முடியாது." - இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான…

சென்னை விமான நிலையத்தில் இலங்கைத் தமிழர்கள் இருவர் ஒரே நாளில் மரணம்!

இந்தியாவின் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை (28) ஒரே நாளில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு பயணிகள் அடுத்தடுத்து மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்த…

ஜப்பான் வழங்கும் ஆதரவுக்கு ரணில் பாராட்டு!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இன்று (29) கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச்…

 ஊடகவியலாளர் தரிந்து பிணையில் விடுவிப்பு!

கொழும்பில் பொலிஸாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு நேற்று (28) கைது செய்யப்பட்ட இளம் ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர இன்று (29) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட…

காட்டு யானை தாக்கி இன்றும் இருவர் பரிதாபச் சாவு!

காட்டு யானைகள் தாக்கி இன்றும் (29) இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இக்கிண்ணியாகலை - கெஹெல்எல்ல பிரதேசத்தில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு…

பள்ளத்தில் பாய்ந்தது கார்! ரஷ்ய இளைஞர் உட்பட இருவர் மரணம்!!

கார் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் ரஷ்ய இளைஞர்…

மண்வெட்டியால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் கொலை!

மண்வெட்டியால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கெபிதிகொல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலவெவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

“இனவழிப்பு குறித்த கனேடியத் தூதுவரின் கூற்றிலிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும்”

கனடாவில் இனவழிப்பு நிகழ்ந்ததை ஏற்கின்றோம் என்ற அந்நாட்டுத் தூதுவரின் பகிரங்க கூற்றிலிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்…