editor 2

5887 Articles

வேட்பாளர்கள் 32 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை (12ஆம் திகதி திங்கட்கிழமை) வேட்பாளர்கள் 32 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட…

பொதுவேட்பாளர் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது!

ஜனாதிபதி தேர்தலில், தமிழ் பொதுக் கட்டமைப்பினால் சுயேட்சை வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை (12) கட்டுப்பணம்…

எந்த வேட்பாளருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்தார் சந்திரிகா!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தனகல்ல தொகுதியின் ஸ்ரீலங்கா…

நீதி அமைச்சராக அலி சப்ரி பதவி ஏற்பு!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார் இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச…

நாகை – யாழ். கப்பல் சேவை 16 ஆம் திகதி மீண்டும் தொடக்கம்!

நாகை - யாழ். கப்பல் சேவை 16 ஆம் திகதி மீண்டும் தொடக்கம்!

கிராம சேவகர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள கிராம சேவகர்கள் இன்று திங்கட்கிழமை (12) முதல் நாளை வரை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.…

இலங்கையை பங்களாதேஸ், சூடான் ஆக மாற்றுவதற்கு இடமளிக்கமாட்டோம் என்கிறார் சம்பிக்க,

பொருளாதார ரீதியில் நாடு தற்போது அடைந்துள்ள ஒப்பீட்டளவிலான முன்னேற்றத்தை சீர்குலைக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலின் போது செயற்படமாட்டோம். அரச கட்டமைப்பு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டால் தமிழர்களுக்கு…

ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணித்தது தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு!

ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணித்தது தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு!

பூநகரியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்; கொக்குவில் இளைஞர் பலி!

யாழ்ப்பாணம் பூநகரி பரமன்கிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் பரமன்கிராய் பகுதியில் இன்று காலை…

ஜனாதிபதியின் ஆலோசகரும் வேட்பாளர்; விஜேதாச விமர்சனம்!

ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது சட்ட விரோதமாகும். அது தொடர்பில் ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும். சரியாக இருந்தால் அவர் ஜனாதிபதி போட்டியில்…

வேட்பாளர்களுக்கு ஆதரவு; நிபந்தனை அறிவித்தது தமிழரசுக் கட்சி!

வடக்கு கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்க தயாராக உள்ள ஜனாதிபதி வேட்பாளர் அந்த நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சிங்கள…

ஜனாதிபதித் தேர்தல்; 320 முறைப்பாடுகள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 320 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ…

தமிழ்த் தேசிய கட்சிகளை சந்திக்கிறார் ஜனாதிபதி!

ஏழு அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புடன் ஜனாதிபதி…

தமிழ் அரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் நடைபெறுகிறது!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் கட்சியின் பிரதிச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தலைமையில் வவுனியா, குடியிருப்பில் அமைந்துள்ள கட்சியின் தாயகம் அலுவலகத்தில் தற்போது…

நாமலை வேட்பாளராக்கியமை தொடர்பில் பசில் விளக்கம்!

தம்மிக பெரேரா போட்டியிலிருந்து விலகிய பின்னர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்காக தினேஸ் குணவர்த்தன காமினி லொகுகே உட்பட பலர் குறித்து ஆராய்ந்தோம் எனதெரிவித்துள்ள முன்னாள்…