editor 2

5736 Articles

குருந்தூர்மலையில் எவரும் வழிபடலாம்! – அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு என்கிறார் ரணில்

"குருந்தூர்மலை ஒரு வழிபாட்டிடம். அங்கு யாரும் சென்று வழிபடலாம்." - இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். குருந்தூர்மலையில் நேற்றுமுன்தினம் வழிபடச் சென்ற தமிழ்…

அரசில் இருப்பதற்குப் பொருத்தமற்றவரே வீரசேகர! – மனுஷ தெரிவிப்பு

"குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் சரத் வீரசேகர முற்றுமுழுதாக இனவாதக் கருத்தையே வெளிப்படுத்துகின்றார். அரசில் இருப்பதற்குப் பொருத்தமற்ற ஒருவரே சரத் வீரசேகர." - இவ்வாறு அமைச்சர்…

குருந்தூர்மலை தமிழர்களுக்குச் சொந்தமல்ல! – இனத்துவேசம் கக்குகின்றார் வீரசேகர

"குருந்தூர்மலை தமிழர்களுக்குச் சொந்தமானது அல்ல. பௌத்தர்கள் வழிபடும் தலத்தில் பொங்கல் விழா என்ற பெயரில் தமிழர்கள் வந்து சண்டித்தனம்காட்ட அனுமதிக்க முடியாது. அதன் காரணமாகத்தான்…

ரயிலில் மோதி பெண்ணொருவர் சாவு!

ரயிலில் மோதி பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளார். மருதானையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கிப் பயணித்த 716 இலக்க ரயிலில் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.…

சுகாதாரத்துறை அமைச்சர் தனது தவறையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் – சோபித தேரர்!

இலங்கையின் சுகாதாரத்துறையில் பாரிய வீழ்ச்சியும் பேரழிவும் ஏற்பட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசி மற்றும் மருந்து இறக்குமதி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு இழப்பீடு வழங்கப்படுமென கூறும் சுகாதாரத்துறை…

இத்தாவில் பகுதியில் விபத்து! ஒருவர் பலி!

கிளிநொச்சி மாவட்டம் பளை இத்தாவில் பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எண்மர் அகதிகளாக தமிழகம் சென்றனர்!

இலங்கையைச் சேர்ந்த எண்மர் இன்று சனிக்கிழமை தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். யாழ்பாணத்தைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண்கள், குழந்தைகள் என இரண்டு குடும்பத்தைச்…

பேருந்து கவிழ்ந்து விபத்து! 15 பேர் காயம்!

பதுளை, தெமோதரை ஹாலி எல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்தில் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு - பதுளை தனியார் பேருந்து…

மட்டக்களப்பில் காணாமல்போன முதியவர் வாவியில் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு - வாவிக்கரையில் உள்ள வாவியில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு - சேதுக்குடாவில் கடந்த 5 ஆம் திகதி காணாமல்போன வயோதிபரே…

மோடியிடம் 6 தமிழ்க் கட்சிகள் கூட்டாக முன்வைத்த கோரிக்கை என்ன?

இந்தியாவுக்கு வருகை தரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இந்தியப்…

யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் சாவு!

காட்டு யானை தாக்கி ஆணொருவர் சாவடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அனுராதபுரம் - மதவாச்சி பிரதேசத்தில் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் வயல்…

மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்தாதீர்கள்! – சகல தரப்பினரிடமும் பிரதமர் வேண்டுகோள்

"சமஷ்டி அதிகாரத்தைக் கோருவதற்கு தமிழர்களுக்கு - தமிழ் கட்சிகளுக்கு உரிமை உண்டு. அதனை வழங்குவதா, இல்லையா என்பதை நாடாளுமன்றமும் அரசுமம் மட்டுமே முடிவு செய்யும்.…

இலங்கை வந்த ரஜினிகாந்த்!

பிரபல நடிகர் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பகல் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை ஊடாக வேறு நாடு…

குருந்தூர்மலையில் பிக்கு தலைமையில் சிங்களவர்கள் அடாவடி! – பொங்கல் விழா தடுத்து நிறுத்தம்

முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளைக்கமைய பொங்கல் விழாவுக்கு இன்று சென்ற தமிழர்களைக் குருந்தூர்மலை பௌத்த பிக்கு தலைமையிலான 100 இற்கும் மேற்பட்ட சிங்களவர்கள்…

கேகாலையில் ஒருவர் சுட்டுப் படுகொலை!

கேகாலை, கலபிட்டமட – துனமால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சாவடைந்தார். குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.…