இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 40 பேர் சிறைகளில்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் 40 பேர் மட்டுமே சிறைகளில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று நீதிமன்றங்கள், சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன…

கிளிநொச்சியில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 30 வயது குற்றவாளிக்கு 10 ஆண்டு கடூழிய சிறை தண்டனையும் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 18 வயது…

யாழில் சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலம்!

யாழ்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் இருந்து சிதைவடைந்த நிலையில் சிசு ஒன்றின் உடற்பாகம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி அயலவர்களினால் உடற்பாகம் அடையாளம்…

நல்லூரான் பெருந்திருவிழா – காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு! (படங்கள்)

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (10) கல்வியங்காட்டில்…

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி-நீதிபதி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விஜயம்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை 08.08.23 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டு அதில் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய வியாழக்கிழமை (10) தொல்பொருள்…

அரசியல் தீர்வு விடயத்தில் யாரும் காலை வாரிவிடக் கூடாது – மனோ!

 அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தற்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதால் இந்த விடயத்தில் யாரும் காலை வாரிவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்…

13 ஆவது திருத்தம் பற்றி பேச நாங்கள் விரும்பவில்லை என்கிறார் வீரசேகர!

பௌத்த மரபுரிமைகளுக்கு எதிர்மறையாக தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் செயற்படும் போது 13 ஆவது திருத்தம் பற்றி பேச நாங்கள் விரும்பவில்லை. காணி அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டால் வடக்கு…

“13” தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியுமல்ல, தீர்வுமல்ல – த.தே.ம.முன்னணி!

13 தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியுமல்ல, தீர்வுமல்ல. தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டியே இனப்பிரச்சினையை தீர்க்க ஒரேவழியாகும்  என தமிழ் தேசிய மக்கள் முன்னனி தெரிவித்துள்ளது. கடந்த வாரம் 13ஆவது திருத்தத்தினை…