நாகை - யாழ்ப்பாணம் கப்பல் சேவை இந்தவாரம் மீண்டும் தொடக்கம்!
மீண்டும் திறக்கப்பட்டது இரணைமடுக் குளம்! மக்களுக்கு எச்சரிக்கை!
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் தொடருந்து விபத்தில் சிக்கி 2 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் - மல்வம் பகுதியில் வீடுடைத்து நகை திருடிய குற்றச்சாட்டின் பேரில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர்…
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் பல்கலைக்கழகம் முன்பாக இன்று வியாழக்கிழமை (18) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் நாட்டில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ளது.
நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு…
வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 35,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறு கோரி தாதியர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 7 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
இலங்கையின் போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்யத் தேவையான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வன்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்…
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்களை நாளை முதல் ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்க உள்ளது.
சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணைகள்…
பணம் வசூலித்து மேலதிக வகுப்புகளை நடத்திய பாடசாலை ஆசிரியர்கள் 51 பேரை, அவர்கள் பணிபுரியும் பாடசாலைகளில் இருந்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய மத்திய…
Sign in to your account